அனைவருக்கும் இனிய வணக்கம்,
ஜூன் 2-ஆம் நாள் (02/06/2014) சித்திரை மாதம் 29-ஆம் நாள் திங்கள் மாலை சுமார் 4 மணிக்கு மேல் எங்களது கிராமத்தில் எழுந்தருளியுள்ள அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற இருப்பதால் பொது மக்கள், நண்பர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவினை சிறப்பித்து இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பின் மகிழ்வில்....
CTK GROUP நண்பர்கள்
|
0 Responses So Far:
Post a Comment