This is an example of a HTML caption with a link.

Monday, January 13, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகி, ஆரோக்கியமும் செல்வமும் பொங்கி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!



Saturday, January 11, 2014

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.





உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது!

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.




பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.   

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.