அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகி, ஆரோக்கியமும் செல்வமும் பொங்கி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!
வாழ்த்துகளுடன்....!
கிராம நண்பர்கள் (CTK GROUPS)
செட்டித்திருக்கோணம்.
|
0 Responses So Far:
Post a Comment